227
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரகத்தில் 34 இடங்களில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 34 குழுக்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட வன ...

244
கேரள மாநிலம் அச்சன்கோவில் வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் குடிநீர் மற்றும் உணவு தேடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தென்காசி அடிவாரப் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால் காச...

1336
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மைசூர் சிங்காரா விமானப்படை தளத்திற்கு செல்லும் முர்மு, அங்கிரு...

2252
காலநிலை மாற்றம் காரணமாக லட்சக்கணக்கான ஆப்பிரிக்க யானைகள் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கடந்த 1800ம் ஆண்டுகளில் இரண்டரைக் கோட...

917
கம்போடியோவில் வேட்டைக்காரனின் கண்ணிவலையில் சிக்கி காலை இழந்த யானைக்குட்டிக்கு முதன்முறையாக செயற்கைக்கால் பொருத்தி மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு வனத்தில் மோசமான உடல்நிலையுடன் ...

1452
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் முகாம் நிறைவடைந்த நிலையில், முகாமில் பங்கேற்ற யானைகளும் பாகன்களும் ஒருவரை ஒருவர் பிரிய மனமின்றி பிரிந்து சென்றனர். மேட்டுப்பாளை...

1034
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் நடைபெற்ற  யானைகள் நல வாழ்வு முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பவானி ஆற்றுப்படு...



BIG STORY